வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று தருவதாக கூறிய இடம்பெறும் நிதி மோசடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை தேடிச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு தொழில்வாய்ப்பினை நாடிச் செல்வோருக்கான எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இந்த நிலையில், போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, நிதி மோசடி செய்யும் நபர்களிடம் அகப்பட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ … Continue reading வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று தருவதாக கூறிய இடம்பெறும் நிதி மோசடி!